இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலையார் சரோஜா மலைஅய்யன், ஒன்றிய கவுன்சிலர் திலகவதி சுப்ரமணியன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் முகம்மது மொய்தீன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் நாடிமுத்து, புதுக்கோட்டை [ உள்ளூர் ] ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், நடுவிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா மணியரசர், கல்லூரி பேராசிரியர்கள், பத்திரிகை நிருபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன், நிர்வாகி சுப்பையன், முதல்வர் ஈஸ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
வரவேற்கத் தக்கது, அடுத்து 2 கிராமத்தை தள்ளிவுள்ள பள்ளியில் அதிக வசூல் வேட்டை நடக்குது, அரசு பள்ளி நிலைமை மோசமாக இருப்பதால் தனியார் கல்வி வியாபாரம் படு ஜோர். கல்வி நிலைமை இப்படி இருக்க அம்மையார் உணவகம், டாஸ்மாக் திறப்பதில் அரசு ஆர்வமாக் உள்ளது. இப்போதைக்கு ஸ்கூல் பீஸ் குறைவாக இருக்கும் என நினைக்கிறேன். ம்ம் பார்ப்போம்.
ReplyDelete