அதிரை மேலத்தெரு சானாவயல் பகுதியில் அமைந்துள்ள SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க சிறப்பு சொற்பொழிவு சனிக்கிழமை தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக கடந்த [ 29-03-2014 ] அன்று மாலை நடைபெற்ற சொற்பொழிவில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'இணைவைப்பு ஒரு பெரும் பாவம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த [ 29-03-2014 ] அன்று மாலை நடைபெற்ற சொற்பொழிவில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் கிளை செயலாளர் அன்வர் அலி அவர்கள் 'இணைவைப்பு ஒரு பெரும் பாவம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.