.

Pages

Monday, March 31, 2014

மனநிலை பாதிக்கப்பட்ட அதிரையர் சங்கரன்கோவிலில் கண்டுபிடிப்பு !

அஸ்ஸலாமு  அலைக்கும்
சகோதரர்களே,

இந்த புகைபடத்தில் இருப்பவரின் பெயர் காதர் மைதீன்.
தந்தை பெயர் ஜைனுலாப்தீன்,
ஊர் அதிராம்பட்டினம்

இவர் இப்போது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ளார். சற்ற மனநிலை பாதிக்கபட்டுள்ளதால் இந்த தகவல்களைதான் பெற முடிந்தது நம்மால் ஆகவே இவறை பற்றி தகவல் தெரிந்தால் உடனே கீழ்கானும் நம்பருக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9659824380
( TNTJ சங்கரன் கோவில் கிளை )

தகவல் : இப்ராஹிம் அலி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.