இதுகுறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R ரெங்கராஜன் MLA கூறியிருப்பதாவது...
கடந்த வாரம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் பட்டுக்கோட்டை நகராட்சி பொன் விழாவிற்க்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தர கோரிக்கை மனு அளித்திருந்தேன். இன்று சட்ட மன்றத்தில் ரூ 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்துள்ளார். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
அதிரையின் முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்ட மன்றத்தில் திரு ரெங்கராஜன் அவர்கள் பேசாதது வருத்தமளிக்கிறது. மேலும் அதிரை நகர வளர்ச்சி பணிக்காக தமிழக அரசிடமிருந்து எந்தவொரு நிதியும் இதுவரை பெற முயற்சிக்க வில்லை.
ReplyDeleteபட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களின் பதில்...
Deleteசட்ட மன்றத்தில் அதிராம்பட்டிணத்தில் புதிய தீ அணைப்பு நிலையம் அமைக்கவும் ,பாதாள சாக்கடை திட்டம் அமைக்கவும் வெட்டு தீர்மானம் கொடுத்து வலியுறுத்தி உள்ளேன்
Nr avarkal pukalukk kureyavar
ReplyDeletevaaththukkal
nanre,,,nanre,,,nanre.
Nr ragkarajan iyyavaip pol
ReplyDeletethamelakaththel parppathu kadenam.
nr avarkalaippol pkt el parppathu kastdam nanre
அய்யர ரெங்கராஜரெ அடிக்கடி எங்க ஊருக்கு வாங்க விருந்து சாப்பிடவல்ல தொகுதியை பார்க்க!
ReplyDelete