.

Pages

Tuesday, August 12, 2014

பட்டுக்கோட்டை நகராட்சி வளர்ச்சி பணிக்கு ரூ 25 கோடி பெற்றுதந்த N.R ரெங்கராஜன் MLA !

50 ஆண்டு கால பொன்விழா காணப்பட இருக்கும் பட்டுக்கோட்டை நகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசிடமிருந்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் MLA அவர்கள் ரூபாய் 25 கோடியை பெற்று தந்துள்ளார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R ரெங்கராஜன் MLA கூறியிருப்பதாவது... 
கடந்த வாரம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் பட்டுக்கோட்டை நகராட்சி பொன் விழாவிற்க்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தர கோரிக்கை மனு அளித்திருந்தேன். இன்று சட்ட மன்றத்தில் ரூ 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்துள்ளார். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறியிருக்கிறார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

5 comments:

  1. அதிரையின் முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்ட மன்றத்தில் திரு ரெங்கராஜன் அவர்கள் பேசாதது வருத்தமளிக்கிறது. மேலும் அதிரை நகர வளர்ச்சி பணிக்காக தமிழக அரசிடமிருந்து எந்தவொரு நிதியும் இதுவரை பெற முயற்சிக்க வில்லை.

    ReplyDelete
    Replies
    1. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களின் பதில்...

      சட்ட மன்றத்தில் அதிராம்பட்டிணத்தில் புதிய தீ அணைப்பு நிலையம் அமைக்கவும் ,பாதாள சாக்கடை திட்டம் அமைக்கவும் வெட்டு தீர்மானம் கொடுத்து வலியுறுத்தி உள்ளேன்

      Delete
  2. Nr avarkal pukalukk kureyavar
    vaaththukkal
    nanre,,,nanre,,,nanre.

    ReplyDelete
  3. Nr ragkarajan iyyavaip pol
    thamelakaththel parppathu kadenam.
    nr avarkalaippol pkt el parppathu kastdam nanre

    ReplyDelete
  4. அய்யர ரெங்கராஜரெ அடிக்கடி எங்க ஊருக்கு வாங்க விருந்து சாப்பிடவல்ல தொகுதியை பார்க்க!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.