அப்போ நான் இண்டர்நெட்டுலே வரப்போறேனா !?
ச்சீய்......, எனக்கு வெட்கமா இருக்கு
போங்க பாஸ் போய் வேலையே பாருங்க
படமும், சிந்தனையும் :
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@mail.com
காட்சி :
புதுத்தெரு மிஸ்கீன் சாஹீப் பள்ளி குளம்
ஆஹா படமும் பஞ்ச் வசனமும் அருமை !
ReplyDeleteஏன் ஜமாலாக்கா,
இந்த வாரம் பூரா ஒரே மாடு !
மாடு கண்ணிலே மாட்டுனிங்க... துரத்தி துரத்தி வந்து முட்டிடும் பாத்துக்கோங்க :)
இந்த வாரம் மட்டும் மாடு, அடுத்த வாரம் சேவலும் கோழிகளும்.
Deleteஜமால் காக்காவிற்கு இந்தவாரம் மாட்டு ராசி போல. அதான் போற இடத்திலெல்லாம் மாடா தென்படுது.
ReplyDeleteஅதுகளுக்காவது முங்கி க்குளிக்க எப்புடியாவது தண்ணி கிடைச்சிடுத்து. நம்மளச் சொல்லுங்க அந்த அழுக்குத் தண்ணிக்கிகூட கெடைக்காம ஊர்ல பஞ்சமா இருக்கு.
அதான் எனக்கு ஒண்ணுமே புரியலே, சகோதரர் சேக்கன்னா M. நிஜாம் கூட இதைத்தான் சொல்லியிருக்காரு.
Deleteஒருவேளை, ஹஜ்ஜுப் பெருநாளைக்கு எனக்கு மாட்டுக்கறி கிடைக்கப்போகுதோ தெரியலையே, ஏன் என்றால் நான் மாட்டுக்கறி சாப்பிட மாட்டேனே.
Ada.....aruma maadu.
ReplyDeleteAdada Mr.Erumai Maadu. avarkal.
Deleteஇப்பவல்லாம்..அடே! எருமை என்கிற
ReplyDeleteவார்த்தையை கேற்ப்பது அறிதாகிவிட்டது என்ன காரணம் எல்லோரும்மே எருமையாக இருப்பதனாலோஎன்னோவோ தெரியவில்லை! ஆனால் படத்தில் ஒன்றுதான் தெரிகிறது.
இது நல்ல எருமை மாடு, அதுதான் தனியாக ......
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete