.

Pages

Thursday, August 7, 2014

ச்சீய்.., எனக்கு வெட்கமா இருக்கு !?

போட்டோ எடுக்குறீங்களே, நா யென்ன இம்புட்டு அழ்காவா இருக்கேன் !?

அப்போ நான் இண்டர்நெட்டுலே வரப்போறேனா !?

ச்சீய்......, எனக்கு வெட்கமா இருக்கு

போங்க பாஸ் போய் வேலையே பாருங்க

படமும், சிந்தனையும் : 
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@mail.com

காட்சி : 
புதுத்தெரு மிஸ்கீன் சாஹீப் பள்ளி குளம்

9 comments:

  1. ஆஹா படமும் பஞ்ச் வசனமும் அருமை !

    ஏன் ஜமாலாக்கா,
    இந்த வாரம் பூரா ஒரே மாடு !

    மாடு கண்ணிலே மாட்டுனிங்க... துரத்தி துரத்தி வந்து முட்டிடும் பாத்துக்கோங்க :)

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் மட்டும் மாடு, அடுத்த வாரம் சேவலும் கோழிகளும்.

      Delete
  2. ஜமால் காக்காவிற்கு இந்தவாரம் மாட்டு ராசி போல. அதான் போற இடத்திலெல்லாம் மாடா தென்படுது.

    அதுகளுக்காவது முங்கி க்குளிக்க எப்புடியாவது தண்ணி கிடைச்சிடுத்து. நம்மளச் சொல்லுங்க அந்த அழுக்குத் தண்ணிக்கிகூட கெடைக்காம ஊர்ல பஞ்சமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அதான் எனக்கு ஒண்ணுமே புரியலே, சகோதரர் சேக்கன்னா M. நிஜாம் கூட இதைத்தான் சொல்லியிருக்காரு.

      ஒருவேளை, ஹஜ்ஜுப் பெருநாளைக்கு எனக்கு மாட்டுக்கறி கிடைக்கப்போகுதோ தெரியலையே, ஏன் என்றால் நான் மாட்டுக்கறி சாப்பிட மாட்டேனே.

      Delete
  3. இப்பவல்லாம்..அடே! எருமை என்கிற
    வார்த்தையை கேற்ப்பது அறிதாகிவிட்டது என்ன காரணம் எல்லோரும்மே எருமையாக இருப்பதனாலோஎன்னோவோ தெரியவில்லை! ஆனால் படத்தில் ஒன்றுதான் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. இது நல்ல எருமை மாடு, அதுதான் தனியாக ......

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.