இன்ஷா அல்லாஹ், (05.08.2014 செவ்வாய்கிழமை) இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சிறப்புரை:
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள உளவியல் அறிஞரும் மவ்லவியுமான
S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்
தலைப்பு:
நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பு:
சொற்பொழிவின் நிறைவாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடைபெறயிருக்கின்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நற்பயன் அடைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
கடைத்தெரு (கிழக்கு), அதிரை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.