மனுக்களை அளிப்பதற்காக அதிரையிலிருந்து நிர்வாகிகள் நேற்று முன்தினம் பிற்பகல் இரண்டு வாகனங்களில் தஞ்சை புறப்பட்டு சென்றனர். இதில் அதிரை பேரூராட்சி தலைவர் SH அஸ்லம், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் சாலிஹு, மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் PMK தாஜுதீன், செயலாளர் ஜபருல்லாஹ், ராஜிக், அதிரை TIYA தலைவர் ஜமாலுதீன், மன்சூர், சமூக ஆர்வலர்கள் அமீன், வீரையன், திமுக 19 வது வார்டு செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட பொதுப்பணித்துறை அலுவலர் விரைவில் அதிரை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்வதாக நிர்வாகிகளிடம் உறுதியளித்தாக கூறப்படுகிறது.
தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அதிரை நகர மக்கள் அனைவரும் குடிநீரை காட்டுக் குளப்பகுதியில் இருந்துதான் அன்று முதல் பெற்று வருகின்றனர். இது அகில உலகத்துக்கே தெரியும், காட்டுக் குளத்தை காயப்போடாமல் பார்த்துகொள்வது பேரூர் நிர்வாகத்தின் கடமை.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com