.

Pages

Wednesday, August 6, 2014

ஆந்திராவுக்கு ஏற்றுமதியாகும் அதிரை உப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவை இந்திய உப்புத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமானதாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உப்பு உற்பத்திக்காக பாத்திகள் சீரமைக்கப்பட்டு உப்பளங்களில் கடல்நீர் பாய்ச்சி உப்பு தயாரிக்கும் பணியை தொடங்கினர். தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் அனைத்து உப்பளங்களிலும் விளைச்சலை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு  அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவுற்றதை அடுத்து இங்கு உற்பத்தியாகிய உப்பை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் ஆந்திராவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.