தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் இன்று காலை பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே பாலஸ்தீனத்தில் அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் இராச்சிய உறவுகளை துண்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் TNTJ மாநில துணை பொதுச்செயலாளர் M. முஹம்மது யூசுப் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் ஜாபர், மாவட்ட துணைத்தலைவர் சேக்தாவூத், மாவட்ட துணைச்செயலாளர் ராஜிக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் மருத்துவரணி பொருப்பாளர் சலீம் நனறி கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அதிரையர் இன்று காலை அதிரை தக்வா பள்ளியின் முக்கத்திலிருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, முத்துப்பேட்டை, புதுப்பட்டிணம், மல்லிப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.
இதில் TNTJ மாநில துணை பொதுச்செயலாளர் M. முஹம்மது யூசுப் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் ஜாபர், மாவட்ட துணைத்தலைவர் சேக்தாவூத், மாவட்ட துணைச்செயலாளர் ராஜிக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் மருத்துவரணி பொருப்பாளர் சலீம் நனறி கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அதிரையர் இன்று காலை அதிரை தக்வா பள்ளியின் முக்கத்திலிருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, முத்துப்பேட்டை, புதுப்பட்டிணம், மல்லிப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.