Monday, March 30, 2015
அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு தீவிரமாக களத்தில் இறங்கிய அதிரை சேர்மன் !
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாஷா அல்லாஹ்... முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். அல்லாஹ் இதற்கு துணை நிற்பானாக, ஆமீன்.
ReplyDelete''முயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும்'' என நிரூபித்த நம்வூர் சேர்மனின் அடுத்த முயற்சி எனலாம். மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடுவோம். வெற்றி கிடைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. - இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஇது பெரும் முயற்சி மட்டும் அல்ல, நியாயமான கோரிக்கையும் கூட. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நிறைவேற ஏக இறைவனிடம் துஆ செய்வோம்.
ReplyDeleteமுயற்சியும் அதற்க்கான பொருளாதார
ReplyDeleteபங்கும் சகோ. S.H.அஸ்லம் அவர்களுடையது என்பதனையும் பதியவேண்டும்.