.

Pages

Monday, March 23, 2015

அதிரையில் புதியதோர் உதயம் 'கிரீன் வே' டிராவல்ஸ் !

அதிரையை சேர்ந்தவர் நிஜாமுதீன். இவர் அதிரை பேருந்து நிலையம் அல் அமீன் பள்ளி அருகே அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் 'கிரீன் வே' என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனத்தை புதிதாக தொடங்கியுள்ளார். திறப்பு நாளான இன்று ஏராளமானோர் நிறுவனத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர் நிஜாமுதீன் அன்புடன் வரவேற்றார்.

இதுகுறித்து 'நிஜாமுதீன்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் டிராவல்ஸ் நிறுவனத்தில் வெளிநாடு செல்ல விமான டிக்கெட், ஆம்னி பேருந்து - ரயில் மூலம் சென்னை செல்ல ஆன்லைன் முன்பதிவு செய்து கொடுத்தல், லேமினேஷன் வசதி, ஆதார் கார்டு, புதிய பாஸ்போர்ட் பெற ஆன்லைன் முன்பதிவு, ஜெராக்ஸ், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை குறைந்த கட்டணத்தில் வழங்க இருக்கிறோம். அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 9003407626 / 9894664945

 
 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

5 comments:

  1. தொழில் சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நண்பர் நிஜாமின் தொழில் சிறக்க வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. தொழில் சிறக்க வாழ்த்துக்கள்; துஆ.

    ReplyDelete
  4. தொழில் சிறக்க வாழ்த்துக்கள்; துஆ.

    ReplyDelete
  5. தொழில் சிறக்க வாழ்த்துக்கள்; துஆ
    மேலும் வல்ல இறைவன் பரக்கத்தை கொடுப்பானாகவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.