லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதலாவது காலிறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே நடைபெற்றது.
இப்போட்டியைக் காண சிட்னியில் உள்ள அதிரையர்கள் பலரும் சென்றிருந்தனர்.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தகக்து.
TIME PASS.... ANUBAVI ..RAJA ANUBAVI... GOOD
ReplyDeleteTIME PASS.... ANUBAVI ..RAJA ANUBAVI... GOOD
ReplyDeleteமக்களும் மக்களின் ரசனையும் .
ReplyDeleteஉலக கோப்பை கிரிக்கெட்டில் நாளைக்கு நடக்கின்ற கால் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் ஜெயிக்கனுமாம்... அதன் பிறகு அதே பாகிஸ்தான் அணி அரை இறுதியில் இந்தியாகூட மோதி தோற்கனுமாம்...இது என்னப்பா நியாயம் ???