ரில் நடந்தெரியது சிஎம்பி லைன் மட்டுமில்லா அனைத்து தெருக்களிலும் ஒரு சில வீடுகளில் பூட்டியும் ஆண்கள் அல்லாத வீட்டையும் தான் தற்பொழுது நோட்டமிட்டு தன் திருட்டுக்கைவரிசையை காண்பிக்கிறார்கள்.
Tuesday, March 17, 2015
என்னப்பா ... சொல்றே... நம்மூரில்லா?
ரில் நடந்தெரியது சிஎம்பி லைன் மட்டுமில்லா அனைத்து தெருக்களிலும் ஒரு சில வீடுகளில் பூட்டியும் ஆண்கள் அல்லாத வீட்டையும் தான் தற்பொழுது நோட்டமிட்டு தன் திருட்டுக்கைவரிசையை காண்பிக்கிறார்கள்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்தக் கருத்தை மையமாக வைத்து ஏற்கனவே பல வகைகளில் பல பதிவுகள் வந்திருந்தும், பொது மக்களை திருந்தாத வரை திருட்டு ஒழியாது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
முகநூலில் ஒரு பதிவு பார்த்தேன். ஒரு பெண் நபர் கை பேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு Samsung ஸ்மார்ட் போன் மற்றும் 3Gm தங்க காசு பரிசு கிடைத்து உள்ளது 3500 ருபாய் service பணத்தை தபால் நிலையத்தில் கட்டி பெற்றுக்கொள்ளவும். அடுத்த நாள் தபால் நிலையத்தில் இருந்து போன் வர 3500 ருபாய் கட்டி பெற்றுக்கொள்ளவும் என்று. இந்த நபர் தபால் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரிக்க உண்மை தான் உங்களுக்கு parcel இருக்கிறது பணத்தை கட்டி பெற்று கொள்ளவும் என்று சொல்ல.அனுப்புனர் முகவரி என்ன என்று கேட்க NEW DELHI என்று மட்டும் தான் உள்ளது உங்களை போல் பல நபருக்கு வருது யாரும் கேள்வி கேட்காமல் வாங்கி செல்கிறார்கள். இந்த நபர் கேட்ட ஒரு கேள்வி என் பனத்தை வாங்கி எந்த முகவரிக்கு அனுப்பி வைப்பீர்கள். உஷார்.
ReplyDelete