அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 21 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/03/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) எதிர் வரும் ரமலானை முன்னிட்டு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக இரண்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் முதல் அல்லது இரண்டாம் வாரம் நடத்துவதென முடிவு செய்யபட்டது.
2) ABM ரியாத் கிளையின் சார்பாக சென்ற வருடம் ரமலான் மாதத்தில் உம்ரா பயணம் மேற்கொண்டது போல் இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேதி, பிறை அடுத்த கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
3) வரும் கல்வி ஆண்டில் படிப்பில் ஆர்வம் உள்ள ஏழை மாணவர்களுக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக இடையில் படிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் தொடர முடியாமல் உதவி எதிர்பார்த்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்வது விஷயமாக ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான விவரங்களை தலைமையகத்தில் கேட்பது என தீர்மானிக்கப்பட்டது.
4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் APRIL 10 - ம் தேதி ஹாராவில் 4.30 TO 5.30 PM வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 21 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/03/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) எதிர் வரும் ரமலானை முன்னிட்டு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் சார்பாக இரண்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் முதல் அல்லது இரண்டாம் வாரம் நடத்துவதென முடிவு செய்யபட்டது.
2) ABM ரியாத் கிளையின் சார்பாக சென்ற வருடம் ரமலான் மாதத்தில் உம்ரா பயணம் மேற்கொண்டது போல் இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேதி, பிறை அடுத்த கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
3) வரும் கல்வி ஆண்டில் படிப்பில் ஆர்வம் உள்ள ஏழை மாணவர்களுக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக இடையில் படிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் தொடர முடியாமல் உதவி எதிர்பார்த்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்வது விஷயமாக ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான விவரங்களை தலைமையகத்தில் கேட்பது என தீர்மானிக்கப்பட்டது.
4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் APRIL 10 - ம் தேதி ஹாராவில் 4.30 TO 5.30 PM வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.