தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி அதிமுக கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பட்டுக்கோட்டை நகரம், பட்டுக்கோட்டை ஒன்றியம், மதுக்கூர் ஒன்றியம், அதிரை பேரூராட்சி, மதுக்கூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு பட்டுக்கோட்டை அரசு பிளாசாவில் இன்று வேட்புமனு தாக்கல் துவங்கியதை அடுத்து அதிரை பேரூர் அதிமுக செயலாளர் பதிவிக்கு திரு. வீர கணேசன் சேதுராமன் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனுதாக்கல் செய்த போது அதிமுக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், அதிரை பேரூர் அதிமுக பிரமுகர்கள் உடனிருந்தனர்.
Sunday, March 22, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.