.

Pages

Wednesday, May 27, 2015

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு !

கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு இணைந்து நடத்தும் 4 ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு எதிர்வரும் [ 29-05-2015 ] அன்று கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர். மேலும் +2, SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட இருக்கிறது.

இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விநியோகிக்கப்பட்டு வரும் அழைப்பில் கூறியிருப்பதாவது:

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.