.

Pages

Tuesday, May 26, 2015

ஆங்கில பாடப்பிரிவில் பள்ளியளவில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசு !

அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா இன்று [ 25-05-2015 ] மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

இதில் அதிரை பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் ஆங்கிலப் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமெரிக்காவை சேர்ந்த அதிரையர் மர்ஜூக் அஹமது சார்பில் தலா ஆயிரம் ரூபாய் வீதம் எட்டு பேர்களுக்கு மொத்தம் 8,000/- மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவற்றை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் வழங்கி கெளரவித்தார்.

பரிசு பெற்றவர்கள் விவரங்கள் : ( பன்னிரெண்டாம் வகுப்பு )
1, யர் : M. கெளசல்யா
த/பெ : மகாலிங்கம்
பெற்ற மதிப்பெண்கள் : 193 / 200
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

2, பெயர் : A.K. சுஹைமா
த/பெ : அப்துல் கரீம்
பெற்ற மதிப்பெண்கள் :190 / 200
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

3, பெயர் : A. யாஹவி
த/பெ : அருமை கண்ணு
பெற்ற மதிப்பெண்கள் : 190 /200
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

4, பெயர் : Y. அப்துல் சக்கூர்
த/பெ : யாக்கூப் ஹசன்
பெற்ற மதிப்பெண்கள் : 187
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதிரை

பத்தாம் வகுப்பு
5. பெயர் : M.T. பர்வின் சுல்தானா
த/பெ : முஹம்மது தவ்பீக்
பெற்ற மதிப்பெண்கள் : 98 / 100
பள்ளியின் பெயர்:காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

6. பெயர் : M. அருண்
த/பெ: மோகன்
பெற்ற மதிப்பெண்கள் : 95 / 100
பள்ளியின் பெயர்: இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி

7. பெயர் : C. ரூபினி
த/பெ: சிதம்பரம்
பெற்ற மதிப்பெண்கள் : 94 / 100
பள்ளியின் பெயர்: அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி

8. பெயர் : S. சூர்ய பிரகாஷ்
த/பெ : செல்வம்
பெற்ற மதிப்பெண்கள் : 84 / 100
பள்ளியின் பெயர்: காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 
 
 
 
 

1 comment:

  1. அதிரையின் இவ்வருட ஆங்கிலப் பாட முத்துக்கள்
    அனைவரும் உள்ளார்ந்தே சொல்லுகிறோம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.