பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் நன்மதிப்பை பெற்றவர்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திரு. வாசன் அவர்களால் கடந்த அன்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களுக்கு கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் தமாக மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது, அதிரை நகர தமாகா நிர்வாகிகள் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், சிங்கார வேலு, எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், மூத்த உறுப்பினர் சித்தையன், எம்.எம்.எஸ் ரபி அஹமது, அதிரை மைதீன், கார்த்திகேயன், எம்.எம்.எஸ் பனாசர்கான், எம்.எம்.எஸ் சகாபுதீன், சகாதேவன் உள்ளிட்ட தமாகா நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திரு. வாசன் அவர்களால் கடந்த அன்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களுக்கு கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் தமாக மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது, அதிரை நகர தமாகா நிர்வாகிகள் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், சிங்கார வேலு, எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், மூத்த உறுப்பினர் சித்தையன், எம்.எம்.எஸ் ரபி அஹமது, அதிரை மைதீன், கார்த்திகேயன், எம்.எம்.எஸ் பனாசர்கான், எம்.எம்.எஸ் சகாபுதீன், சகாதேவன் உள்ளிட்ட தமாகா நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.