.

Pages

Wednesday, May 20, 2015

பட்டுக்கோட்டையில் பூகம்பம் நிவாரணம் திரட்டும் பணியில் எஸ்டிபிஐ கட்சியினர் !

நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிவாரணத் தொகை திரட்டும் பணிகளில் எஸ்டிபிஐ கட்சியினர் இந்தியா முழுவதும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக எஸ்டிபிஐ கட்சியினர் பட்டுக்கோட்டையின் முக்கிய பகுதிகளுக்கு நேரடியாக சென்று நிதி திரட்டினர். இன்றைய நிதி திரட்டும் பணியில் எஸ்டிபிஐ கட்சியின் அதிரை கிளை தலைவர் அன்வர், துணை தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் அபுல் ஹசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் பங்கேற்றனர். இதில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இன்று திரட்டப்படும் நிதி அனைத்தும் எஸ்டிபிஐ கட்சி தலைமையகத்திற்கு அனுப்பி அங்கிருந்து நேபாள மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.