அதிரை பேரூராட்சி நிர்வாக எல்லைக்குட்பட்ட கடற்கரைத்தெரு பகுதி வார்டு நீங்கலாக மீதமுள்ள வார்டு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற இருக்கிற விழாவில் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கப்பட இருக்கிறது. இவற்றை பெற்றுச்செல்வதற்காக அதிரை பகுதி பொதுமக்கள் திரளாக வருகை தந்து சமுதாய கூடத்தில் காத்துருக்கின்றனர்.
Saturday, May 30, 2015
அதிரையில் இன்னும் சற்று நேரத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் விநியோகம் !
Labels:
அதிரை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.