.

Pages

Sunday, May 17, 2015

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம் !

அதிரை பைத்துல்மால்  ரியாத் கிளையின் 23 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/05/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.    

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை        : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை     : சகோ. அகமது ஹாஜா ( இணை பொருளாளர் )
சிறப்புரை             : சகோ. அபூபக்கர் ( பொருளாளர் )
அறிக்கை வாசித்தல்  : A.M. அகமது ஜலீல் ( துணை செயலாளர் )

தீர்மானங்கள்:
1) இன்ஷா அல்லாஹ் கடந்த வருடம் போல் வரும் ரமலான் மாதம் முதல் வாரம் பிறை -1,2,3 June 18,19,20 (வியாழன்,வெள்ளி,சனி) தேதிகளில் மூன்று நாட்கள் உம்ரா பயணம் மக்கா செல்வது என முடிவு செய்யப்பட்டு அதற்கான பயணம் செல்ல விருப்பம் உள்ள தனி நபர் மற்றும் குடும்ப நபர்களின் முழு விபரங்களை கீழ்காணும் பொறுப்புதாரிகளிடம் பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொறுப்புதாரிகள்.
1. நஜிமுதீன் ( 0531880174 )
2. அப்துல் ரஷிது ( 0532578453 )
3. அகமது ஹாஜா ( 0561661385 )
4. நிஜாம் முகமது ( 0558660749 )

3) இன்ஷாஅல்லாஹ் கடந்த வருடம் போல் வரும் ரமலான் மாதம்   பிறை 9, தேதி 26-6-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில்  பத்தா கிளாசிக் ஹோட்டல் AUDITORIUM ( ELEXER BUILDING ) இஃப்தார் நிகழ்ச்சியுடன் மெகா கூட்டமும் (இஷா வரை) நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்கான பொறுப்புதாரிகள் நியமிக்கப்பட்டன.

பொறுப்புதாரிகள்:
1. ஜமால் முகமது
2. அப்துல் ரஷீது
3. அபூபக்கர்
4. அப்துல் ஜப்பார்
5. அகமது மன்சூர்

ரியாத்தில் உள்ள அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு : பெண்களுக்கு தனி இடம் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றியுரை  : சகோ. M.அப்துல் மாலிக் ( இணை செயலாளர் )

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.