.

Pages

Saturday, May 30, 2015

தீவிர பயிற்சியில் ஈடுபடும் அதிரை கால்பந்தாட்ட வீரர்கள் !

கோடை விடுமுறை துவங்கி விட்டாலே அதிரை சுற்று வட்டார பகுதியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளை ஆர்வத்துடன் நடத்தி வருவார்கள். குறிப்பாக கிரிக்கெட் போட்டி, கால்பந்தாட்ட போட்டி, கைபந்து போட்டி என அதிரை விளையாட்டு மைதானங்கள் களைகட்ட தொடங்கும்.

இந்நிலையில் அதிரை வெஸ்டர்ன் புட்பால் கிளப் ( WFC ) அணியின் கால்பந்தாட்ட வீரர்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தினமும் அதிகாலை நேரங்களில் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் கூடும் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மேலத்தெரு மருதநாயகம் மைதானம் களை கட்ட தொடங்கியுள்ளது. பயிற்சிகளை வீரர்களுக்கு பயிற்சியாளர் கோஸ் முஹம்மது வழங்கி வருகிறார்.

செய்தி மற்றும் படங்கள்:
அப்துல் வஹாப் ( உஜாலா )
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.