இந்நிகழ்ச்சியின் போது முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் வே.தமிழரசு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் திரு.ராஜசேகரன், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுராஜ், உதவி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியைகள், மாணவியின் தகப்பனார் முஹம்மது தவ்பீக், மாணவியின் உறவினர்கள் உடனிருந்தனர்.
மேலும் மாநில அளவில் சாதனை நிகழ்த்திய மாணவிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் வே.தமிழரசு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் திரு.ராஜசேகரன், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியை - ஆசிரியைகள், அலுவலர்கள், சக மாணவிகள், பெற்றோர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த நிகழுவு மூலம் ஒரு உத்வேகம் பிறக்கட்டும், வென்றவர்கள் மிகிழட்டும், வெற்றியை இழந்தவர்கள் மறுவருடம் வெற்றிபெற முயலட்டும்.
வருடா வருடம் இன்னும் மேலாக மலர்ந்து மலரட்டும்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக, நம் அனைவரையுய்ம் படைத்த வல்ல நாயனை நினைக்க மறக்க வேண்டாம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
வாழ்த்துக்கள் நன்மழையில் மாண்புகள் உன்னிலே
ReplyDeleteசூழ்ந்திடவே உள்ளம் சுகத்திலே - ஆழ்ந்தநீ
பெண்மதியே பர்வின் பெறுவாய் அதிரையின்
கண்மணியாய் கற்றிடுவோர் கண்டு