தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.கே.குமார் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் அருகில் உள்ள கே.கே.டி.சுமங்கலி மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமாகா மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவரும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான என்.ஆர்.ரெங்கராஜன் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், என்.ஆர்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் திருஞானசம்பந்தம், தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் ராம்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆகியரோடு அதிரை நகர தமாகா நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகனை பட்டுக்கோட்டை ஏ.கே.குமார் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் தமாகா மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவரும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான என்.ஆர்.ரெங்கராஜன் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், என்.ஆர்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் திருஞானசம்பந்தம், தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் ராம்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆகியரோடு அதிரை நகர தமாகா நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகனை பட்டுக்கோட்டை ஏ.கே.குமார் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.