.

Pages

Thursday, May 21, 2015

மதுக்கூர் மாணவி மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்று சாதனை !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுக்கூர் ( வடக்கு) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷஃபா, த/பெ. ஆபிதீன்மரைக்காயர் 498 / 500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடமும், மாவட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார். மாணவிக்கு  தலைமை ஆசிரியை - ஆசிரியைகள், அலுவலர்கள், சக மாணவிகள், பெற்றோர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நன்றி: தமுமுக மதுக்கூர்

8 comments:

  1. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Masha Allah
    Keep up the good job

    ReplyDelete
  3. தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தான் அதிக முதலிடத்தில் பெற்று அந்த ஸ்கூல் மாநிலத்தில் எங்கேன்னு Google Search பண்ணி வியந்து போனவர்களுக்கு எங்களாலும் சாதிக்க முடியும் என்று அரசு பள்ளி மாணவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தனியார் பள்ளிமீதுள்ள மோகம் குறையும்.

    நம்ம பக்கத்திலுள்ள ஊரிலிருந்து ஒரு மாணவி மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. மாணவிக்கும் பெற்றோருக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சாதனை படைத்த.மாணவிக்கு வாழ்த்துக்கள்.

    மேலும் பல சாதனைகளை படைக்க இப்பொழுதே தயார் படுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்கள் வாழ்வில் இதுபோன்று இனிச் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சாதனை படைத்த.மாணவிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.