.

Pages

Sunday, May 24, 2015

மேலநத்தத்தில் அதிரை WFC அணி அபாரம் !

மேலநத்ததில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர் போட்டியில் அதிரை WFC அணி கலந்துகொண்டு விளையாடியது. இதில் பொதுக்குடி அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-1 என்ற கணக்கில் கோல் அடித்து இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் ட்ரை ப்ரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் அதிரை WFC அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற அதிரை அணிக்கு பயிற்சியாளர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா ) 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.