ப்ளாஸ்டிக் ஒழிப்பில் அதிக ஆர்வம் காட்டியது. அதிரையின் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவது. தினமும் அதிகாலை நேரங்களில் அதிரையின் முக்கிய பகுதிகளில் காணப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்துவது. இந்த பணிக்காக பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை ஆங்காங்கே கண்காணித்து வருவது. அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் நியமிக்கும் முயற்சியில் ஈடுபட்டது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி அவர்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.
சுகாதார சேவை விருது பெற்ற எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வாழ்த்தினர்.
பழைய போஸ்ட் ஆபீஸ் இருந்து அரசு மருத்துவ மனை வரை ரோடு சரியில்லையாம் அதற்க்கு ஒரு வழி பிரக்காதான்னு ஒருவர் குமுறல் வெளியுட்டுள்ளார், இப்போ அவரு வெகுண்டெலுதக் கூடும் பாருங்களேன். சீக்கிரமா அந்த ரோட்டை சரிபன்னிடுங்க. பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதிரையில் சுகாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த தெருவுக்கு சென்றாலும் முக்கை மூடிச்செல்லும் அளவுக்கு குப்பைகளின் துர்நாற்றங்கள். இதற்க்கு எந்தப் வார்டும் தெருக்களும் விதிவிலக்கு இல்லை. எல்லா வார்டுகளிலும் இந்த பிரச்சனை தொடர்ந்து நிலவி வருகிறது. வாரம் ஒரு முறை தெருக்களுக்கு குப்பை வண்டி வருவதால் வாரம் முழுவதும் சேர்ந்த குப்பைகளை மக்கள் தெருக்களில் கொட்டுகின்றனர்.
ReplyDeleteஇதனால் நமதூர் மிகவும் பின்தங்கிய ஊர் போலவே காட்சி தருகிறது. அதிரையில் இந்த பிரச்சனை தீர்வற்றாதாகியுள்ளது. அதிரை வாய்க்கால் தெரு பள்ளிக்கூடம் அருகே நாய் ஒன்று கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இறந்துக் கிடந்தது. இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த சமுக ஆர்வலர் ஒருவர் சாக்கடை தூர்வாரும் நபரிடம் பணம் கொடுத்து அதனை ஓரமாக அப்புறப்படுத்த சொல்லி விட்டு சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கூறி இறந்த நாயின் உடலை அங்கிருந்து எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் 4 நாட்கள் கழித்து நேற்று தான் அந்த நாயின் உடலையும் அங்கு குவிந்திருந்த குப்பைகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் 4 நாட்களாக கடும் நாற்றம் வீசியுள்ளது. பொதுமக்களின் நலனில் அக்கரை காட்டாமல் இப்படி அலெட்சியமாக செயல்படுவது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. அதிரையின் இந்த அவல நிலையை பல முறை நமது அதிரை பிறை தளத்தில் பதிந்த உடன் குப்பைகளை அள்ளுவதோடு சரி. பின்னர் மீண்டும் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து தான் கிடக்கின்றன. நாமும் எத்தனை முறை தான் இது போன்ற செய்திகளை பதிவது. அந்தந்த ஆட்சியாளர்களுக்கும் பொறுப்பில் உள்ளவர்களும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படாத வரை அதிரை சின்ன சிங்கப்பூர் அல்ல, சகாதாரமான ஊராக கூட மாறாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
என்னாப்பா சுகாதார சேவை விருதா ........அதிராம்பட்டினம் குப்பை கூளங்களால் நாறுகிறது சுகாதார சேவை விருதா ... கம்மண்டில் புகை படங்களை பதிய முடியவில்லை .. கம்மேன்ட்சை தூக்காதீர்கள் அதிரையின் அவலங்களை கண் கூடாக பார்த்தும் அதிரை நியூஸ் கண் விழிக்கவில்லை
ReplyDeleteஎன்னாப்பா சுகாதார சேவை விருதா ........அதிராம்பட்டினம் குப்பை கூளங்களால் நாறுகிறது சுகாதார சேவை விருதா ... கம்மண்டில் புகை படங்களை பதிய முடியவில்லை .. கம்மேன்ட்சை தூக்காதீர்கள் அதிரையின் அவலங்களை கண் கூடாக பார்த்தும் அதிரை நியூஸ் கண் விழிக்கவில்லை
ReplyDeleteADIRAI A J NAGAR PAGUDHIYAI VANDHU PAARTHU VITTU ADHARKU UNDANA ADIPPADAI THAEVAIGALAI POORTHI SEYYA MUDINDHAL IDHAU VIDA PERIYA ANDHASTHU KIDAIKKUM.
ReplyDelete