.

Pages

Thursday, May 21, 2015

SSLC தேர்வில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நிகழ்த்திய சாதனை !

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 112 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 98.21 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது. 

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் : 
பெயர் : N. திலகவதி
த/பெ: நாகூர் பிச்சை
பெற்ற மதிப்பெண்கள் : 490 / 500

இரண்டாம் இடம் :
பெயர் : C. ரூபினி
த/பெ: சிதம்பரம்
பெற்ற மதிப்பெண்கள் : 488 / 500

மூன்றாம் இடம் :
பெயர் : V. கார்த்திகா
த/பெ : வீரையன்
பெற்ற மதிப்பெண்கள் : 482 / 500

7 comments:

  1. மேலும் சாதனைகள் புரிய என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்.

    ReplyDelete
  5. சாதனை படைத்த.மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உங்கள் வாழ்வில் இதுபோன்று இனிச் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் அதிரை அரசு பள்ளி வரும் ஆண்டுகளில் 100% தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.