இதில் அதிரை ஆலடித்தெருவை சேர்ந்த டால்பின் ஏர் சர்வீஸ் உரிமையாளர் பதுருதீன் அவர்களின் மகள் பாத்திமா பஹ்மிதா அவர்கள் நடப்பாண்டில் திருச்சி சமது சீனியர் செகண்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதினார். இதில் பள்ளியளவிலும், ஊரளவிலும் 10 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவர் அனைத்து பாடங்களிலும் A கிரேடு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை நிகழ்த்திய மாணவியை பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர், உறவினர்கள், சக மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteMASHA ALLAH......VERY GOOD..
ReplyDelete