அதிரை சுற்றுவட்டார பகுதியில் அன்றாட நிகழ்வுகளை நாளிதழுக்கு தினமும் வழங்கி வருவது. உள்ளூர் செய்திகளை அதிகளவில் நாளிதழில் இடம்பெற செய்து வரும் பணிக்காக நிருபர் எஸ். செல்வகுமாருக்கு இந்த விருது வழங்கப்பபட்டது. இந்த விருதை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பி.எம் மன்சூர் அவர்கள் வழங்கி கெளரவித்தார்.
சிறந்த பத்திரிகையாளர் விருது பெற்ற எஸ். செல்வகுமாரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் வாழ்த்தினர்.
உள்ளூர் செய்திகளை தருவது அதிரை நியூஸ் தான் இருந்தாலும் மற்ற பத்திரிக்கைகளை வாழ்த்துவது பெருமிதம். சிறந்த பத்திரிகையாளர் விருது பெற்ற நண்பர் எஸ். செல்வகுமாரை வாழ்த்துகிறோம்!
ReplyDelete