சமூக அரசியல் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியா சார்பாக “சங்கமிப்போம் சக்திபெறுவோம்” என்ற அடைமொழியோடு மக்கள் சங்கமம் மாநாடு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மக்கள் சங்கமம் மாநாடு கடந்த 16, 17-05-2015 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
மக்கள் சங்கமம் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக கடந்த 16-5-2015 அன்று காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மல்லிப்பட்டினம் நகரத்தலைவர் சிராஜ்தீன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அமைப்பின் கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கண்காட்சியை மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் K.M அல்லா பிச்சை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மக்கள் சங்கமம் மாநாடு பொதுக்கூட்டம் நேற்று 17-05-2015 மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் அஹமது பக்ருதீன், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் சித்தி ஆலியா, SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகை தாஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மக்கள் சங்கமம் மாநாடு கடந்த 16, 17-05-2015 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
மக்கள் சங்கமம் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக கடந்த 16-5-2015 அன்று காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மல்லிப்பட்டினம் நகரத்தலைவர் சிராஜ்தீன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அமைப்பின் கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கண்காட்சியை மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் K.M அல்லா பிச்சை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மக்கள் சங்கமம் மாநாடு பொதுக்கூட்டம் நேற்று 17-05-2015 மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் அஹமது பக்ருதீன், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் சித்தி ஆலியா, SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகை தாஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.