பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுக்கூர் ( வடக்கு) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷஃபா, த/பெ. ஆபிதீன்மரைக்காயர் 498 / 500 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடமும், மாவட்டத்தில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார். மாணவிக்கு தலைமை ஆசிரியை - ஆசிரியைகள், அலுவலர்கள், சக மாணவிகள், பெற்றோர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நன்றி: தமுமுக மதுக்கூர்
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteMasha Allah
ReplyDeleteKeep up the good job
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தான் அதிக முதலிடத்தில் பெற்று அந்த ஸ்கூல் மாநிலத்தில் எங்கேன்னு Google Search பண்ணி வியந்து போனவர்களுக்கு எங்களாலும் சாதிக்க முடியும் என்று அரசு பள்ளி மாணவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தனியார் பள்ளிமீதுள்ள மோகம் குறையும்.
ReplyDeleteநம்ம பக்கத்திலுள்ள ஊரிலிருந்து ஒரு மாணவி மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. மாணவிக்கும் பெற்றோருக்கும் என் வாழ்த்துகள்.
சாதனை படைத்த.மாணவிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமேலும் பல சாதனைகளை படைக்க இப்பொழுதே தயார் படுத்திக்கொள்ளுங்கள்.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் வாழ்வில் இதுபோன்று இனிச் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteசாதனை படைத்த.மாணவிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete