ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நவம்பர் 4 முதல் துவங்கி 14 வரை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
34 வது ஆண்டாக நடைபெறும் புத்தகக் கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், ரஷியா, சிரியா இந்தியா, ஜோர்டான், இலண்டன், அமெரிக்கா, இத்தாலி, ஈராக், ஈரான் உள்ளிட்ட 64 உலக நாடுகளின் 1546 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்தியாவில் கேராளா, தமிழ்நாடு நிறுவனங்களின் புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. புத்தகக் கண்காட்சியினையொட்டி பல்வேறு கருத்தரங்குகள், சிறுவர், சிறுமியர்களுக்கான போட்டிகள் நடந்து வருகிறது. இலக்கிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்த கண்காட்சியில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.
34 வது ஆண்டாக நடைபெறும் புத்தகக் கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், ரஷியா, சிரியா இந்தியா, ஜோர்டான், இலண்டன், அமெரிக்கா, இத்தாலி, ஈராக், ஈரான் உள்ளிட்ட 64 உலக நாடுகளின் 1546 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்தியாவில் கேராளா, தமிழ்நாடு நிறுவனங்களின் புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. புத்தகக் கண்காட்சியினையொட்டி பல்வேறு கருத்தரங்குகள், சிறுவர், சிறுமியர்களுக்கான போட்டிகள் நடந்து வருகிறது. இலக்கிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்த கண்காட்சியில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.