நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கீழ் காணும் இந்திய ரயில்வே பொது மக்களின் கருத்து கேட்கும் website ல் தங்களது கருத்துகளை பதியும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
ரயில்வே அமைச்சகம், 2016-17 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யவுள்ளது. இதற்காக பொது மக்கள் தங்களின் ஆலோசனைகளை ரயில்வே அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையாக பொதுமக்களின் கருத்து கேட்பை கடந்தாண்டு முதல் பெற்று வருகிறது. அதாவது ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், பொது மக்களின் ஆலோசனைகளைப் பெற தீர்மானித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் ரயில்வே பட்ஜெட் குறித்த ஆலோசனைகளை இந்திய ரயில்வே அமைச்சக இணையதளத்தில் மின்னஞ்சல் மூலம் பொது மக்கள் தெரிவிக்கலாம். அதற்கான பிரத்யேக மின்னஞ்சல் முகவரி ரயில்வே அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட் குறித்து ரயில்வே துறைக்கு ஆலோசனைகள் சொல்ல விரும்பும் பொதுமக்கள் http://indianrailways.gov.in/railwayboard/ என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும். பின்பு, அதிலிருக்கும் Public Suggestions for forthcoming Railway Budget 2016 - 17 என்ற இணைப்பை "கிளிக்' செய்ய வேண்டும். அதில், ஆலோசனை கூற விரும்புவோர் தங்களது பெயர், இ-மெயில் முகவரி, செல்லிடப்பேசி எண், முகவரி, ஆகியவற்றை பதிவு செய்து தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம். பொது மக்களின் ஆலோசனைகளை ரயில்வே பட்ஜெட் தயாரிக்கும்போது ரயில்வே வாரியம் பரிசீலிக்கும்.
http://indianrailways.gov.in/railwayboard/ என்ற ரயில்வே இணையதள link ஐ முறையாக பயன்படுத்த தெரியவில்லை எனில் , மற்றவரது உதவியுடன் அவரவர் கருத்தகளை பதியும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் , எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நமதூர் சகோதர்கள் டெல்லி சென்று மாண்புமிகு ரயில்வே அமைச்சரை சந்தித்து நமது மேற்கண்ட கோரிகையை சமர்பிக்க முயற்சி எடுத்து வருகிறோம். இதற்கான ஏற்பாட்டை நமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பரசுராமன் அவர்கள் செய்து தருவதாக நம்மிடம் கூறியுள்ளார்.
ஒன்றுபடுவோம் , நமது இலக்கை அடைவோம் !
'சமூக ஆர்வலர்' அப்துல் ரஜாக்
யுனைடட் பவுண்டேஷன்.
திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணியை துரிதபடுத்தும் முயற்சியில் பங்கெடுக்கும் விதமாக ரயில்வே இணையதள கருத்துக்கேட்பில் நமதூரை சேர்ந்த 'சமூக ஆர்வலர்' எம்.எஸ் ஷிஹாபுதீன் காக்கா அவர்கள் தனது கருத்தை பதிந்துள்ளார். இணையதளத்தில் இவர் பதிந்துள்ள கருத்துரை தங்களின் பார்வைக்காக...
அதேபோல் அதிரை சேது ரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் முஹம்மது அலி அவர்கள் ரயில்வே கருத்து கேட்பில் பதிந்துள்ள கருத்துரை
ASSLAMUALLAIKUM DONE
ReplyDeleteDONE
ReplyDeleteYour Feedback has been Registered With registration Id: RLY-1448369764574
Your Feedback has been Registered With registration Id: RLY-1448375652618 Submit Reset
ReplyDeleteYour Feedback has been Registered With registration Id: RLY-1448376720287 Your Feedback has been Registered With registration Id: RLY-1448376909635
Also post on Facebook
we have 3 registration 01. karikkudi-pa-thiruvarur, 02. thanjavur-pattukkottai,. 03. mannargudi-pattukkottai ..regiter feedback Your Feedback has been Registered With registration Id: RLY-1448375652618 Submit Reset
ReplyDeleteYour Feedback has been Registered With registration Id: RLY-1448376720287 Your Feedback has been Registered With registration Id: RLY-1448376909635
Also post on Facebook
Done:Your Feedback has been Registered With registration Id: RLY-1448381495735
ReplyDelete