தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவாடி வரையிலான கடலோரப்பகுதிகளை சேர்ந்த சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இரட்டைமடி வலை பயன்படுத்திய விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதராம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும், கடல் வளம் குறைந்து காணப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் நல சங்க செயலாளர் அதிரை என். காளிதாஸ் நம்மிடம் கூறுகையில்...
'கடல் வளத்தை அழிக்கும் இரட்டைமடி, சுருக்கு மடி, ரோலர் மடி வலைகளில் மீன்பிடிக்க கூடாது என, மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், மீன் வளம் அழிகிறது. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. இதுகுறித்து அதிரை நாட்டுப்படகு மீனவர்கள் நல சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம். இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் நல சங்க செயலாளர் அதிரை என். காளிதாஸ் நம்மிடம் கூறுகையில்...
'கடல் வளத்தை அழிக்கும் இரட்டைமடி, சுருக்கு மடி, ரோலர் மடி வலைகளில் மீன்பிடிக்க கூடாது என, மாநில அரசு தடை விதித்தது. ஆனாலும் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், மீன் வளம் அழிகிறது. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. இதுகுறித்து அதிரை நாட்டுப்படகு மீனவர்கள் நல சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம். இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.