அதிராம்பட்டினம், பிப்-01
அதிரையை சேர்ந்தவர் ஏ.முஹம்மது முகைதீன். நடுத்தெரு ( செக்கடி மேடு அருகில் ) 'நேஷனல் டிரேடிங்' என்ற பெயரில் அரிசி மொத்தம் மற்றும் சில்லறை தொழில் நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கி 2 ம் ஆண்டாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ஏ. முஹம்மது முகைதீன் நம்மிடம் கூறுகையில்...
பொதுமக்களின் ஒத்துழைப்போடு எங்கள் நிறுவனத்தை தொய்வின்றி 2 ம் ஆண்டாக நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் மொத்தமாகவும், சில்லரையாகவும் அனைத்து வகை ரக அரிசி வகைகள் சுத்தமான மற்றும் நியாமான விலையில் விற்பனை செய்யப்படும். தொலைப்பேசி ஆர்டரின் பேரில் நேரடியாக இல்லம் சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதிரை வாழ் பொதுமக்கள் எங்கள் நிறுவனத்திற்கு வழக்கம்போல் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
அதிரையை சேர்ந்தவர் ஏ.முஹம்மது முகைதீன். நடுத்தெரு ( செக்கடி மேடு அருகில் ) 'நேஷனல் டிரேடிங்' என்ற பெயரில் அரிசி மொத்தம் மற்றும் சில்லறை தொழில் நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கி 2 ம் ஆண்டாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ஏ. முஹம்மது முகைதீன் நம்மிடம் கூறுகையில்...
பொதுமக்களின் ஒத்துழைப்போடு எங்கள் நிறுவனத்தை தொய்வின்றி 2 ம் ஆண்டாக நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவனத்தில் மொத்தமாகவும், சில்லரையாகவும் அனைத்து வகை ரக அரிசி வகைகள் சுத்தமான மற்றும் நியாமான விலையில் விற்பனை செய்யப்படும். தொலைப்பேசி ஆர்டரின் பேரில் நேரடியாக இல்லம் சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதிரை வாழ் பொதுமக்கள் எங்கள் நிறுவனத்திற்கு வழக்கம்போல் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.