.

Pages

Friday, February 24, 2017

மரண அறிவிப்பு ( மும்தாஜ் பேகம் அவர்கள் )

அதிரை நியூஸ்: பிப்-24
அதிராம்பட்டினம், மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகளும், ஏ. முஹம்மது பாருக் அவர்களின் மனைவியும்,  மர்ஹூம் அகமது கபீர், ஹாஜா ஜலீல் ஆகியோரின் சகோதரியும், ஏ.எம்.எஸ் நிஜார் அகமது ( சவூதி, ஜித்தா ), அலப்பல ஏ.எம்.எஃப். ஜெஹபர் சாதிக் அவர்களின் தாயாரும், ஆர்.பி.எஸ் சகாபுதீன், எம். சேக்தாவூது, ஏ.எம்.எஸ் தாஜுதீன், எம்.எம்.எஸ் நஜ்முதீன் ஆகியோரின் மாமியாருமாகிய மும்தாஜ் பேகம் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 24-02-2017 ) அஸர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

13 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  2. இன்னாலிலாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னஇலைஹிராஜிஹூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.