அதிராம்பட்டினம், பிலால் நகரை சேர்ந்த மர்ஹூம் ஜெய்னூல் ஆபிதீன் ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் சுல்தான் முஹம்மது ஆலிம் அவர்களின் மனைவியும், முஹம்மது இத்ரீஸ் அவர்களின் மாமியாரும், நூருல் அமீன்,சிராஜுதீன், அப்துல் சமதானி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிரா பீவி அவர்கள் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 04-02-2017 ) மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete