தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இணையதள ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாகக் கொண்டு சென்று
தான் கல்வி பயின்ற கல்லூரி வளர்ச்சிக்கு நற்பெயரை ஈட்டித்தரும் 'அதிரை நியூஸ்' இணையதள ஊடக ஆசிரியர் எம். நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) அவர்களுக்கு கல்லூரி சார்பில் இன்று ( 25.02.2017 ) சனிக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்ற மிலாது நபி விழாவில் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இவற்றை கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அருகில் கல்லூரி நிர்வாக அதிகாரப்பூர்வ கையொப்பமாளர் முனைவர் ஏ. ஜலால், பேராசிரியர் முனைவர் பி. சிலார் முஹம்மது, அரபி பேராசிரியர் எம்.ஏ முஹம்மது இத்ரீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Congrats
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCongratulations
ReplyDeleteஅதிரை நியூஸ் மென்மேலும் வளர்ந்து சமூகப்பயனுள்ள நல்லபல தகவல்களை தந்து சிறப்புடன் பணியாற்றிட எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
ReplyDeleteVaalthukkal
ReplyDeleteCongratulations
ReplyDeleteCongratulations Nizam
ReplyDeleteசேக்கனா நிஜாம் அவர்களைை அவரை உருவாக்கிய கல்லூரியே கெளரவித்திருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். ஊடக ஆசிரியராக இருப்பது கடினம். இதை சிறப்பாக நடுநிலை கடைப்பிடித்து நடத்தி வருவது நிஜாம் அவர்களின் சிறப்பு.
ReplyDelete