அதிராம்பட்டினம், ஏப்-19
மனிதநேய ஜனநாயக் கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் கிளை சார்பில், கடந்த ஏப்-14 ந் தேதி அதிரை பேருந்து நிலையத்தில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாருன் ரஷீது மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து, அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், இக்கூட்டத்தை எதிர்வரும் ஏப்-28 ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அதிரை பேரூர் செயலளார் முஹம்மது செல்லராஜா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
மனிதநேய ஜனநாயக் கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் கிளை சார்பில், கடந்த ஏப்-14 ந் தேதி அதிரை பேருந்து நிலையத்தில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாருன் ரஷீது மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து, அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், இக்கூட்டத்தை எதிர்வரும் ஏப்-28 ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அதிரை பேரூர் செயலளார் முஹம்மது செல்லராஜா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.