அதிரை நியூஸ்: ஏப்-27
தற்போது துபையிலிருந்து லண்டன் நகர் செல்ல சுமார் 8 மணிநேரங்கள் ஆகின்றன இதுவே புதிய வகை 'பூம்' எனப்பெயரிடப்பட்டுள்ள சூப்பர்சோனிக் விமானங்கள் சுமார் 4.30 மணிநேரத்தில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் பிரான்ஸ் நாட்டின் கன்கார்டு வகை விமானங்கள் அதிவேக சூப்பர்சோனிக் விமானங்களாக திகழ்ந்தன என்றாலும் அவை 50 வருடம் பின்னோக்கிய தொழிற்நுட்பத்தில் இயங்கியவை, 2000 ஆம் ஆண்டு 113 பேரை பலி கொண்ட ஒரு விபத்திற்குப் பின் 2003 ஆம் ஆண்டு முதல் முற்றிலும் கன்கார்டு வகை விமானங்கள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
இப்புதிய வகை 'பூம்' விமானங்கள் ஆரம்பத்தில் 55 பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகளுடன் முதல் வகுப்பு இருக்கை சிலவற்றையும் கொண்டிருக்கும், எகனாமி வகுப்பு கிடையவே கிடையாது. பூம் சூப்பர்சோனிக் விமானங்கள் மணிக்கு 1,451mph (2,335kmph) பறக்கும் திறனுடையவை. கன்கார்டு விமானங்களை விட 100mph (160kmph) மடங்கு வேகமாக செல்பவை.
அமெரிக்காவின் நெவடாவை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த பூம் விமான நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதலாவது சோதனை விமானத்தை பறக்கவிடவுள்ளது.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
தற்போது துபையிலிருந்து லண்டன் நகர் செல்ல சுமார் 8 மணிநேரங்கள் ஆகின்றன இதுவே புதிய வகை 'பூம்' எனப்பெயரிடப்பட்டுள்ள சூப்பர்சோனிக் விமானங்கள் சுமார் 4.30 மணிநேரத்தில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் பிரான்ஸ் நாட்டின் கன்கார்டு வகை விமானங்கள் அதிவேக சூப்பர்சோனிக் விமானங்களாக திகழ்ந்தன என்றாலும் அவை 50 வருடம் பின்னோக்கிய தொழிற்நுட்பத்தில் இயங்கியவை, 2000 ஆம் ஆண்டு 113 பேரை பலி கொண்ட ஒரு விபத்திற்குப் பின் 2003 ஆம் ஆண்டு முதல் முற்றிலும் கன்கார்டு வகை விமானங்கள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
இப்புதிய வகை 'பூம்' விமானங்கள் ஆரம்பத்தில் 55 பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகளுடன் முதல் வகுப்பு இருக்கை சிலவற்றையும் கொண்டிருக்கும், எகனாமி வகுப்பு கிடையவே கிடையாது. பூம் சூப்பர்சோனிக் விமானங்கள் மணிக்கு 1,451mph (2,335kmph) பறக்கும் திறனுடையவை. கன்கார்டு விமானங்களை விட 100mph (160kmph) மடங்கு வேகமாக செல்பவை.
அமெரிக்காவின் நெவடாவை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த பூம் விமான நிறுவனம் அடுத்த ஆண்டு தனது முதலாவது சோதனை விமானத்தை பறக்கவிடவுள்ளது.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.