அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எம். முஹம்மது மீராஷாஹிப், மர்ஹூம் ஜாஃபர் அலி ஆகியோரின் பேத்தியும், ரபீக் அகமது அவர்களின் மகளும், முகமது அமீன் அவர்களின் மருமகளும், அஸ்லம் அவர்களின் மனைவியும், முஹம்மது மீராசாஹிப் அவர்களின் சகோதரியுமாகிய அனீஸ் பாத்திமா அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நாளை (17-04-2017) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete