2017 ஜூலை மாதம் முதல் ஆபத்தான மற்றும் ஆபத்தில்லாத அனைத்து வகை காட்டு மிருகங்களின் வர்த்தகத்திற்கும் முழுமையான தடை விதித்து துபை மாநகரட்சி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தனியார்கள் ஜனவரி மாதம் முதல் அபயகரமான காட்டு மிருகங்களை வளர்க்கவும் வர்த்தகம் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வீட்டு மிருகங்களான ஆடு, மாடு, ஓட்டகம், நாய், பூனை, எலி, லாமா மற்றும் அல்பகாஸ் (எனப்படும் ஒருவகை சிறிய ரக ஒட்டக இனங்கள்) மற்றும் தீங்கு விளைவிக்காத மிருகங்களை விற்க, வளர்க்கத் தடையில்லை.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.