.

Pages

Friday, April 28, 2017

அதிரையில் நாளை ஏப்.29 ந் தேதி முதல் 3 நாள் கண்காட்சி: பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், ஏப்-28
அதிராம்பட்டினம், மானுட நல மையம் சார்பில், 'அமைதியை நோக்கி' எனும் தலைப்பில் நாளை ஏப்.29 ந் தேதி சனிக்கிழமை முதல் 3 நாள் வாழ்வியல் கண்காட்சி அதிராம்பட்டினம், சேர்மன் வாடி, பழைய தனலட்சுமி வங்கி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், நவீன விஞ்ஞானம், மனித படைப்பு, குழந்தை வளர்ப்பு, குடும்பவியல், பெண்ணுரிமை, மரணத்திற்குப் பின், புத்தக அரங்கம், வீடியோ அரங்கம் ஆகியன இடம்பெற உள்ளது.

* தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை.
* அனைவருக்கும் அனுமதி இலவசம்,
* பெண்களுக்கு மே-1 ந் தேதி அன்று பிரத்தியோக ஏற்பாடு,

இக்கண்காட்சியில் அனைத்து சமுதாய பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய அதிராம்பட்டினம் மானுட நல மையம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
9629229919 / 9952778890

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.