தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக. புதிய வடிவிலான ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் வரப்பெற்றுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் நியாயவிலை அங்காடிகளிலேயே புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
விநியோகத்திற்கு தயாராக உள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் போனிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெறும், ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் தற்போதைய குடும்ப அட்டை மற்றும் குறுஞ்செய்தியுடன் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படவுள்ள நியாயவிலைக்கடைக்கு சென்று கடவுச்சொல்லினை காண்பித்து, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.
குடும்ப அட்டையில் பெயர் திருத்தம். பெயர் நீக்கல். பெயர் சேர்த்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை ஆகிய கோரிக்கைகளுக்காக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் இணையதளமான www.tnpds.com என்ற இணையதளத்தின் மு்லம் தாங்களே விண்ணப்பித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் அல்லது வட்ட அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் உள்ள பொதுசேவை (CSC) மையங்களுக்குச் சென்று மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவுசெய்தும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
பொது மக்கள் குடும்ப அட்டைகளில் மேற்கொள்ளவேண்டிய கோரிக்கைகளுக்காக வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் செல்லத்தேவையில்லை. இதுவரை ஆதார் மற்றும் மொபைல் எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக நியாயவிலை அங்காடிகளில் பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினைப்பெற்று. அரசின் பொது விநியோகத்திட்டத்தின் கீழான பலன்களைப்பெற்று பயனடையுமாறு தநசாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்,
விநியோகத்திற்கு தயாராக உள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் போனிற்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெறும், ஒரு முறை கடவுச்சொல் (OTP) குறுஞ்செய்தியாக வரப்பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் தற்போதைய குடும்ப அட்டை மற்றும் குறுஞ்செய்தியுடன் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படவுள்ள நியாயவிலைக்கடைக்கு சென்று கடவுச்சொல்லினை காண்பித்து, புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.
குடும்ப அட்டையில் பெயர் திருத்தம். பெயர் நீக்கல். பெயர் சேர்த்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை ஆகிய கோரிக்கைகளுக்காக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் இணையதளமான www.tnpds.com என்ற இணையதளத்தின் மு்லம் தாங்களே விண்ணப்பித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் அல்லது வட்ட அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் உள்ள பொதுசேவை (CSC) மையங்களுக்குச் சென்று மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவுசெய்தும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.
பொது மக்கள் குடும்ப அட்டைகளில் மேற்கொள்ளவேண்டிய கோரிக்கைகளுக்காக வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் செல்லத்தேவையில்லை. இதுவரை ஆதார் மற்றும் மொபைல் எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக நியாயவிலை அங்காடிகளில் பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையினைப்பெற்று. அரசின் பொது விநியோகத்திட்டத்தின் கீழான பலன்களைப்பெற்று பயனடையுமாறு தநசாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்,
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.