அதிரை நியூஸ்: ஜூன் 12
கடந்த வருடம் 2016 ஆம் டிசம்பர் மாதம் சமர்பிக்கப்பட்ட சவுதி பட்ஜெட்டில் எதிர்வரும் 2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் சவுதியில் வாழும் வெளிநாட்டினர் தங்களுடன் வாழும் குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவர் மீதும் தலா 100 ரியால் தீர்வை (levy) எனும் வரி செலுத்த வேண்டும் என்றும் இது ஆண்டுதோறும் 100 ரியால் உயர்த்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு 400 எனும் அளவை எட்டும் எனவும் முன்னறிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்வையின் மூலம் சரிந்துவிட்ட பெட்ரோலிய வருமான இழப்பை சரிகட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சவுதி நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்காக தலா 200 ரியால் தீர்வை கட்டி வருகின்றன. அதேபோல் சவுதி ஊழியர்கள் மீதும் குறைக்கப்பட்ட வரியை செலுத்தி வருகின்றன.
மேலும், வெளிநாட்டினர் தாங்கள் விட்டிற்கு அனுப்பும் பணத்தின் மீதும், வருமானத்தின் மீதும் வரிவிதிக்க ஆலோசனை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிரை நியூஸில் வெளியிடப்பட்ட முந்தைய செய்தியை வாசிக்க:
சவூதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது தீர்வை அதிகரிப்பு: முழு விவரம் !
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
கடந்த வருடம் 2016 ஆம் டிசம்பர் மாதம் சமர்பிக்கப்பட்ட சவுதி பட்ஜெட்டில் எதிர்வரும் 2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் சவுதியில் வாழும் வெளிநாட்டினர் தங்களுடன் வாழும் குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவர் மீதும் தலா 100 ரியால் தீர்வை (levy) எனும் வரி செலுத்த வேண்டும் என்றும் இது ஆண்டுதோறும் 100 ரியால் உயர்த்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு 400 எனும் அளவை எட்டும் எனவும் முன்னறிவிக்கப்பட்டது.
இந்தத் தீர்வையின் மூலம் சரிந்துவிட்ட பெட்ரோலிய வருமான இழப்பை சரிகட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சவுதி நிறுவனங்களும் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்காக தலா 200 ரியால் தீர்வை கட்டி வருகின்றன. அதேபோல் சவுதி ஊழியர்கள் மீதும் குறைக்கப்பட்ட வரியை செலுத்தி வருகின்றன.
மேலும், வெளிநாட்டினர் தாங்கள் விட்டிற்கு அனுப்பும் பணத்தின் மீதும், வருமானத்தின் மீதும் வரிவிதிக்க ஆலோசனை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிரை நியூஸில் வெளியிடப்பட்ட முந்தைய செய்தியை வாசிக்க:
சவூதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது தீர்வை அதிகரிப்பு: முழு விவரம் !
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.