அதிராம்பட்டினம், மேலத்தெரு வாவாங்கனி வீதியை சேர்ந்த மர்ஹூம்
எம்.எஸ் ஜெய்னுல் ஆபீதீன் அவர்களின் மகளும், வடுவூர் அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவியும், எம்.ஜே அகமது கபீர் அவர்களின் சகோதரியும், யாசர் அரபாத், முஹம்மது பாரீஸ் ஆகியோரின் தாயாரும், செல்சென்டர் ஆரீப் அவர்களின் சிறிய தாயாருமாகிய ரஹ்மத்துனிசா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteINNAA LILLAHI WA INNAA ILAIHI RAAAJIOON...
ReplyDelete