.

Pages

Sunday, June 11, 2017

ஜப்பானில் 'அதிரை பிரியாணி' விருந்துடன் புனிதமிகு ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ( படங்கள் )

அதிரை நியூஸ், ஜூன் 11
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியினர் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர்.

அதிரையர்கள் சார்பில் ஜப்பான் ஆஷிகா நகரில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட புனிதமிகு ரமலான் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பங்காளதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 350 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் அதிரையின் பிரபல பிரியாணி உணவு, சிக்கன் ப்ரை, ஜூஸ், கடல்பாசி, பழங்கள் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 comments:

  1. அனைத்து நண்பர்களுக்கும்
    இதயம் கனிந்த அட்வான்ஸ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
    மணிச்சுடர் நாளிதழின் தஞ்சாவூர் மாவட்ட நிருபர்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Great unity among Adirai perumakkal.... The way of Islam ...very simple but really A Great moment...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.