உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியினர் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர்.
அதிரையர்கள் சார்பில் ஜப்பான் ஆஷிகா நகரில் உள்ள நூர் மஸ்ஜீத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட புனிதமிகு ரமலான் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பங்காளதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 350 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் அதிரையின் பிரபல பிரியாணி உணவு, சிக்கன் ப்ரை, ஜூஸ், கடல்பாசி, பழங்கள் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.
அனைத்து நண்பர்களுக்கும்
ReplyDeleteஇதயம் கனிந்த அட்வான்ஸ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
மணிச்சுடர் நாளிதழின் தஞ்சாவூர் மாவட்ட நிருபர்
This comment has been removed by the author.
ReplyDeleteGreat unity among Adirai perumakkal.... The way of Islam ...very simple but really A Great moment...
ReplyDelete