அதிராம்பட்டினம், செக்கடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.ந அப்துல் சமது அவர்களின் மகளும், ஹாபிழ் முகமது இக்பால், சரபுதீன் ஆகியோரின் சகோதரியுமாகிய ஆமீனா அம்மாள் அவர்கள் இன்று நள்ளிரவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
இவருடைய கப்ரினை விசாலமாக்கி
கப்ரின் வேதனையைவிட்டும்.
நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
இவரை சொர்க்கத்தில்புகச்செய்வாயாக
இவரையும். எங்களையும்மன்னிப்பாயாக!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.